சனி, 19 அக்டோபர், 2013

முகம் பொலிவு பெற

   பளிச்சென்ற முகம் இயற்கை முறையில் கிடைத்தால் அதன் பலன் கூடுமே தவிர குறையாது. ஆண், பெண் இருபாலரும் இம்முறையை உபயோகித்து இயற்கை முறையில் முகப் பொலிவை கூட்டலாம். ரசாயனக் கலவையால் இளவயதில் உண்டாகும் முகச்சுருக்கம் மற்றும் பக்க விளைவுகளில் இருந்து நம் முகத்தை காப்பாற்ற எளிய வழி.

பத்து பாதாம் பருப்பை இரவே ஊற வைத்து மறு நாள் பசும்பாலுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட்போல அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகத்தில் பூசி 20லிருந்து25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ முகம் பளிச்சென்று ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக