வெள்ளி, 24 ஜூன், 2016

கரிசாலை கூந்தல் தைலம்
* * * * * * * * * * * * * * * * * * * * * *
இளைய தலைமுறையினர் முதல் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை முடி நரைப்பது, முடி கொட்டுவது போன்றவை. வெகு சாதாரணமாக வசவு வார்த்தையாகவும், எதற்கும் உதவாததாகவும் சித்தரிக்கப்பட்டாலும் உண்மையிலேயே இது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. இள வயதில் வழுக்கை ஏற்பட்டவர்களின் மன உளைச்சல் சொல்லி மாளாது.
தலையில் முடி இருந்து, அது கருப்பாகவும் இருந்து அதற்கு கலரிங் செய்பவர்களை விட நூறு மடங்கு அதிகமானோர் நரைத்த / செம்பட்டையான முடியை கருப்பாக்க நேரத்தையும்-பணத்தையும் விரயம் செய்கிறார்கள்.
எண்ணெய்யில் பொறித்த உணவு வகைகள், சாலையோர கடைகளில் சாயம் கலந்த இரசாயன உணவுப்பொருட்களை உண்ணுதல், எதற்கெடுத்தாலும் பக்கவிளைவுகள் நிறைந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி உட்கொள்ளுதல் இப்படி உணவுமுறையும், பழக்க வழக்கங்களும் மாறியதன் விளைவு முடி கொட்டுதல், வழுக்கை, புழுவெட்டு, இளநரை.
சராசரியாக இதய-சிறுநீரக நோய்களுக்கு மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையை விட இந்த முடி பிரச்சினைகளுக்காக செலவிடப்படும் தொகை பன்மடங்கு அதிகம் என்பது அனுபவ உண்மை. ஆம்...ஒருவர் ஒரு சிறிய நோய்க்காக ஒரு லட்சம் செலவிடும் நேரத்தில், பத்தாயிரம் பேர் முடி பிரச்சினைக்காக நூறு ரூபாய் செலவிடுகிறார்கள். ஆக மொத்தம் 10000X100 = 1000000 ரூபாய்.
இதனால்தான் உள்நாட்டு நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு ஷாம்பூ விற்கவும், வண்ணச்சாயம் விற்கவும் இறங்கி இருக்கிறார்கள்.
டி வி விளம்பரங்கள் காட்சிப்படுத்தும் இரசாயன மருந்துகளில் “நோ அம்மோனியா” என்று சொல்லப்பட்டாலும், இது முற்றிலும் இயற்கையானது என்று பறைசாற்றப்பட்டாலும் அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் தலை முடி வழியாக ஊடுருவி மூளை செயல்திறன் குறைவு, கண்பார்வை குறைபாடு , தோலில் ஒவ்வாமை (அலர்ஜி), கேன்சர், கட்டிகள் என பலவிதமான பிரச்சினைகளை கொடுப்பதை கண்கூடாக உணரலாம்.
எல்லாவற்றிற்கும் இயற்கை முறையிலேயே பரிகாரம் கண்ட நம் முன்னோர்கள் இதையும் விட்டுவிடவில்லை.
செம்பட்டை முடிகள் கருமையாகவும், முடி உதிர்தலை தடுக்கவும், முடி அடர்ந்து வளரவும் வெவ்வேறு இயற்கை மூலிகைகளை கலந்து கூந்தல் தைலம் உருவாக்கி இருக்கிறார்கள்.
நம் முன்னோர்களின் வழிமுறையில் சற்றும் மாறாமல் ஒரு மாதத்திற்குள் கருமையான அடர்ந்த முடி வளர்ச்சியுடன், முடி உதிராமல் தடுத்து, வழுக்கை தலையிலும் முடி நன்கு வளர 32மூலிகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட தைலம் “கரிசாலை தைலம்”. உள்ளுக்கும் உட்கொள்ள மூலிகைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரே பேக்கிங்கில் தலைமுடிக்கான வெளி உபயோகத் தைலமும், உட்கொள்ள கூடிய மூலிகைகளும் இருப்பது இதன் சிறப்பு. இவைகள் வெறும் முடிக்கான போஷாக்கையும், கருமையையும், அடர்த்தியையும் மட்டும் தருவதில்லை. அதோடு சிரசில் ஏற்படும் பொடுகு, சொறி-சிரங்கு, அரிப்பு, தடிப்பு, கட்டிகள், நீர்கோர்வை, தலைப்பாரம் போன்ற 96 வகையான நோய்களுக்கும் நிவாரணமாகக் கூடும் இந்த தைலம்.
இந்த தைலத்தை நேரிலோ- கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். குறைந்த அளவிலான தயாரிப்பு என்பதால் தனி நபர் உபயோகத்திற்கு 100 மில்லி பாட்டிகளில் மட்டுமே கிடைக்கும்.. விலை ரூபாய் 200 /- மட்டும் (கொரியர் செலவு தனி )
தைலத்தை பெற அலைபேசி எண் +91 99401 75326 (அ) easwarisherbs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
V.Easwari
STATE BANK OF INDIA
KANDIGAI BRANCH,
AC.NO:35387725926
CIF NO:88797451281
IFSC:SBIN0018365
MICR:600002284.
தூதுவளை - காயல்கல்ப மூலிகை.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, தொடர் இருமல், நுரையீரல் நோய், தொண்டைவலி, மார்புச்சளி, காய்ச்சல், தோல் வியாதி, குறைந்த மூளை வளர்ச்சி, நினைவாற்றல் குறைதல், நீரிழிவு, காது மந்தம், எலும்பு மற்றும் பற்கள் பலவீனமடைதல், உடல் இளைப்பு, மூலம், கேன்சர், குழந்தைப் பேறின்மை, நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக் குறைபாடு என பல்வேறுப்பட்ட சகல வியாதிகளைளில் இருந்தும் காப்பாற்றி, நம் உடலை பாதுகாக்கவும் நோயற்ற வாழ்வு வாழவும், என்றும் இளமையோடு இருக்கவும் தூதுவளை ஒரு சிறந்த மூலிகையாக இருக்கிறது.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்றுகளுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ நிவாரணி என ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றால் உண்டான புற்றுநோய்களை ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்தால், தூதுவளை இலையைப் பயன்படுத்தி சில மாதங்களிலேயே பூரண குணமடையலாம்.
தூதுவளைப் பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், வறட்டு இருமல் உடனே நிற்கும்.
தூதுவளை கீரையை அரைத்து கோதுமை மாவு, இட்லி மாவுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். துவையல் செய்யலாம். பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.
சர்வரோக நிவாரணியாகவும், நோயற்ற இளமையான வாழ்வை கொடுப்பதாகவும் இருக்கும் இந்த தூதுவளை யை காயகல்ப மூலிகை என்றால் அது மிகையில்லை.
கடுக்காய் - சிறு குறிப்பு
* * * * * * * * * * * * * * * * * * *
மிக எளிதாக கிடைக்கக் கூடிய, விலையும் மிகக் குறைந்த, அறுசுவைகளையும் தன்னகத்தே கொண்ட காயகல்ப மூலிகை தான் இந்த கடுக்காய்.
கடுக்காய் பொடியை உணவுக்குப் பின் உண்ண உணவில் செரிமானமும், உணவில் உள்ள கபத்தையும் நீக்கும். நெய்யோடு உண்ண வாதத்தையும், வெல்லத்தோடு உண்டால் உணவில் உள்ள பித்தத்தையும், முக்குற்றங்களையும் நீக்கும்.
உணவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்கள் (குழந்தை முதல் பெரியவர் வரை) தினம் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியால் உணவுப் பிரியர்கள் ஆவார்கள் என்பது உறுதி. அதோடு கபம், பித்தம், வாதம், மலச்சிக்கல் என அனைத்து வியாதிகளையும் எளிய முறையில் களையலாம்.
கடுக்காய் பொடி அன்றாடம் உண்டு வந்தால் முதுமை தோற்றம் மறைந்து என்றும் இளமையோடு வாழலாம்.
(என்றும் இளமையோடு வாழ டிப்ஸ் கேட்போர் கவனத்திற்கு)
(முக்குற்றம் - வளி (காற்று), அழல்(நெருப்பு), ஐயம் என்ற மூன்றும் சமநிலை தவறுதல்)