செவ்வாய், 23 ஜூலை, 2013

வயிற்றுபோக்கு நல்லது


பொதுவாக உணவு ஒவ்வாமை மற்றும் கிருமி தொற்று காரணமாகவோ வயிற்றுப்போக்கு,வாந்தி ஏற்பட்டால் பயந்து போய் மருத்துவரிடம் ஓடுவோம். 
நம்முடைய உடல் நாம் உண்ட ஏதோ ஒரு வகை உணவை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் அது பேதியாகவோ அல்லது வாந்தியாகவோ வெளியே தள்ளுகிறது. தேவை இல்லாமல் ஒரு நொடி கூட தங்கக் கூடாத கழிவைத்தான் மேற்கண்ட வகைகளில் உடல் வெளியேற்றுகிறது. ஆனால் இது தெரியாமல் பயந்து கழிவை உள்ளேயே தங்க வைக்க நாம் மாத்திரையை விழுங்கி அதை உடலுக்குள்ளேயே இருக்குமாறு செய்து விடுகிறோம்.

இந்த கழிவுகள் தான் பிற்காலத்தில் அவரவர் உடலுக்குள் பெரிய பாதிப்பை கொடுக்கும் மிகப் பெரிய காரணியாக அமைகிறது . எனவே வயிற்றுபோக்கு, வாந்தி என்றால் அதை தடுக்க மருந்து மாத்திரை பின்னால் அலைய வேண்டாம் .

கழிவு என்று தெரிந்து நம் உடலே அதை வெளியே தள்ளும் சூட்சுமத்தை அறிந்திருக்கிறது. அதை புரிந்து கொள்ளாமல் வெளியேறவிடாமல் தடுத்து இல்லாத கொடிய நோய்களை ஏன் வர வைத்துக்கொள்ள வேண்டும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக