செவ்வாய், 23 ஜூலை, 2013

வாழ்கையில் முன்னேற வேண்டும் என்பது எல்லோருக்குள்ளும் ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்துக்காக சிலர் தூங்காமல் கூட உழைப்பர். தூக்கமின்மையால் டென்ஷன், எரிச்சல் ,தேவை இல்லாத கவலை அதிகப்படியான சோர்வு எல்லாம் வரும். இதெல்லாம் வந்தால் ஓரிரு நாளில் சரி பண்ணிவிடலாம். ஆனால் மலட்டு தன்மை வந்தால் ? வாழ்கையில் அர்த்தமே இல்லாமல் போய் விடுமே . மேற்கண்ட பிரச்னைகளின் காரணமாகக் கூட ஆண் மலட்டு தன்மை ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உண்டாகின்றன. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் மனதை அமைதி படுத்தி வாழும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக