வியாழன், 5 செப்டம்பர், 2013

கோகுலம் கதிரில் என்னை பற்றி....


பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடிய எந்த மருந்துகளையும் உட்கொள்ளாமல் அனைவரும் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் அக்குபஞ்சர் மருத்துவத்தில் என்னுடைய சிறு பங்களிப்பை பற்றி கோகுலம் கதிர் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை உங்கள் பார்வைக்கு...

என்னுடைய இந்த சிறு சேவையை பாராட்டி கட்டுரை வெளியிட்ட "கோகுலம் கதிர்" பத்திரிகை நிறுவனத்திற்கும் கட்டுரை வெளியாக காரணமாக இருந்த கே.இந்திரா அவர்களுக்கும் , "அறிவோம் அக்குபஞ்சர்" முகநூல் பக்கத்தின் வாயிலாக என்னுடைய சேவையை தொடர்ந்து உற்சாகத்துடன் செய்ய ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமாரந்த நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக